தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மின்சாரம் பாய்ந்து கேங்மேன் பலி 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஒண்ணுபுரம் துணை மின்நிலையத்தில் விளாங்குப்பம் பகுதியை சேர்ந்த பிரபாகரன்(40), கேங்மேனாக பணியாற்றி வந்தார். கடந்த 23ம் தேதி புதுப்பாளையம் மணியக்காரர்கொட்டா பகுதியில் புதிய மின் கம்பம் நடும் பணியில் பிரபாகரன் ஈடுப்பட்டபோது மின்சாரம் பாய்ந்து இறந்தார். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் துறைரீதியாக விசாரணை நடத்தினர். அப்போது, கம்பம் நடும்போது, இளநிலை பொறியாளரின் உரிய வழிகாட்டுதல் இன்றியும், எச்சரிக்கையின்றியும் பணி செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஜெகன்நாதன் உத்தரவின்பேரில், ஒண்ணுபுரம் மின்வாரிய இளநிலை பொறியாளர் ஜெகதீசன், மின்பாதை ஆய்வாளர்கள் பக்திநாதன், மகாலிங்கம், போர்மேன்கள் சிவக்குமார், செந்தில்குமார் ஆகிய 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Advertisement

Advertisement