கங்கையை ஏமாற்றிய மோடி அரசு: கார்கே
Advertisement
நமாமி கங்கை திட்டம் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. 2026ம் ஆண்டுக்குள் இந்த திட்டத்திற்கு ரூ.42,500கோடி பயன்படுத்தப்பட இருந்தது. ஆனால் 2024ம் ஆண்டு வரை ரூ.19,271 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கான பதில்களில் தெரியவந்துள்ளது. நமாமி கங்கை திட்டத்தின் நிதியில் 55சதவீதத்தை மோடி அரசு செலவிடவில்லை. கங்கை மா மீது ஏன் இவ்வளவு அலட்சியம்?” என்று குறிப்பிட்டுள்ளார்.
Advertisement