தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காதலனுடன் பேசிக்கொண்டிருந்த சிறுமி கூட்டுபலாத்காரம்: 3 வாலிபர்கள் கைது

சித்தூர்: சித்தூர் அருகே பூங்காவில் காதலனுடன் பேசிக்கொண்டிருந்த சிறுமியை தூக்கி சென்று கூட்டு பலாத்காரம் ெசய்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். சித்தூர் அருகே உள்ள ஒரு பூங்காவில் கடந்த 25ம் தேதி 16வயது சிறுமியும், அவரது காதலனும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்களாம். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள், தாங்கள் வனத்துறை போலீசார் என்றும், உங்களை விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காதலனை, ஒருவர் பிடித்துக்கொண்டாராம். மற்ற 2பேர் அந்த சிறுமியை பூங்காவில் உள்ள புதருக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்களாம். அதைத்தொடர்ந்து, காதலனை பிடித்து வைத்திருந்த நபரும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் 3பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்களாம்.

Advertisement

இதுகுறித்து சிறுமி சித்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சிறுமியை பலாத்காரம் செய்தது மகேஷ்(21), கிஷோர்(31), பிரசாத்(27) என்பது தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த அவர்களை போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேர் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் பாலியல் தொல்லை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

Advertisement

Related News