தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காந்தியின் 157வது பிறந்தநாளில் அவரது கனவு மெய்ப்பட கதர் தொழிலை செழிக்க செய்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

Advertisement

சென்னை: காந்தியின் 157வது பிறந்தநாளில் அவரது கனவு மெய்ப்பட கதர் தொழிலை செழிக்க செய்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அந்நிய நாட்டு துணிகளை புறக்கணித்து கதர் ஆடை அணிந்திட வேண்டும் என்பது காந்தியின் கொள்கை. கதர் ரகங்களுக்கு ஆண்டு முழுவதும் அரசு 30% தள்ளுபடி வழங்கி வருகிறது. கதர் கிராமத்தொழில் வாரியம் மூலம் சிறப்பான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அரசு ஊழியர், ஆசிரியர், மக்கள் அதிக அளவில் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்திட வேண்டும். காந்தி பிறந்தநாளில் கதர் ஆடை உடுத்துவதே அவருக்கு நாம் செய்திடும் மிகப்பெரிய அஞ்சலி

Advertisement