தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கந்தர்வகோட்டை- தஞ்சை செல்லும் வழியில் குண்டும் குழியுமாக உள்ள சிவன் கோயில் சாலை

*சீரைமக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

Advertisement

கந்தர்வகோட்டை : கத்தர்வகோட்டை ஊராட்சியில் குண்டும் குழியுமாக உள்ள சிவன் கோவில் சாலையை சீர் செய்ய பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கத்தர்வகோட்டை ஊராட்சியில் உள்ள சிவன் கோவில் செல்லும் சாலை தஞ்சை சாலை முதல் கோவில் வரை 1.5 கிலோமீட்டர் தூரம் மிகவும் பழுது அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.

இதனால் நடந்து செல்லவும், இருசக்கர வாகனத்தில் செல்லவும் மக்கள் சிரமம் அடைகிறார்கள். மேலும் இந்த சாலை வழியே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், அஞ்சல் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி மன்றம், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், உழவர் சந்தை வேளாண்மைதுறை அலுவலகம், தோட்டகலை அலுவலகம், அரசு நியாயவிலை கடை என உள்ளது.

மேலும் இந்துசமய அறநிலைதுறைக்கு உட்பட்ட சிவன் ஆலயத்தில் பிரதோச விழா, தேய்பிறை காலபைரவர் வழிபாடு, முற்றோதல்,என வார வாழிபாடுகளும், மேலும் முகூர்ந்த நாட்களில் திருமணம், காதணிவிழா என சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் ஆயிரகணக்கில் ஆலயத்திற்கு மக்கள் வந்து செல்லும் சாலையை சம்பந்தபட்ட துறையினர் சீர்செய்து மக்கள் பயன்பட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News