தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்செந்தூர் கோயில் யானைக்கு கஜபூஜை

திருச்செந்தூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெய்வானை யானைக்கு கஜபூஜை நடந்தது. திருச்செந்தூர் நகர இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று வஉசி திடலில் 9.5 அடி உயரம் கொண்ட கல்வி கணபதி சிலையும், சுப்பிரமணியபுரம், அண்ணா காலனி, கோயில் தெரு, ஜீவா நகர், முத்துமாலையம்மன் கோயில் தெரு, சண்முகபுரம், ராணிமகாராஜபுரம் உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி நகர தலைவர் முத்துராஜ் தலைமை வகித்தார்.

Advertisement

நகர செயலாளர்கள் வேல்முருகன், முனியாண்டி, நகர பொருளாளர் பட்டுஇசக்கி, இந்து முன்னணி பொறுப்பாளர்கள் ராஜேந்திரன், திருமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் திருச்செந்தூர் பகுதியில் உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சண்முக விலாச மண்டபத்தில் வைத்து கஜ பூஜைகள் நடந்தது.

இதில் கோயில் யானை தெய்வானைக்கு அலங்காரம் செய்யப்பட்டு யானைக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

Advertisement

Related News