தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடம்பாடியில் எம்எல்ஏ ஆய்வு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த, கடம்பாடி கிராமம் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் மிக பழமை வாய்ந்த வெள்ளேரி குட்டை ஒன்று உள்ளது. அருகில், உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் குட்டை முழுவதும் பாசி படர்ந்து பச்சை நிறத்தில் காட்சி தருகிறது. மேலும், குட்டையில் விடப்படும் கழிவுநீரை தடுக்கும் வகையில், வெள்ளேரி குட்டையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும், கழிவுநீர் வரும் கால்வாயை அடைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Advertisement

மேலும், இதுகுறித்து தகவலறிந்த திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி நேரில் வந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கழிவுநீர் விடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர், திமுக பொதுக்குழு உறுப்பினர் செல்வகுமார், திமுக ஒன்றிய துணை செயலாளர் பூபதி, மதிமுக ஒன்றிய செயலாளர் குமார், விசிக ஒன்றிய செயலாளர் இசிஆர் அன்பு, விசிக ஒன்றிய பொருளாளர் எழில் ராவணன், விசிக நகர செயலாளர் ஐயப்பன், முன்னாள் ஊராட்சி தலைவர் சந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Advertisement