தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எதிர்கால தேவைக்காக மபியில் டிரோன் போர் பயிற்சி மையம் திறப்பு

புதுடெல்லி: சமீபத்தில் பாகிஸ்தானுடனான 4 நாள் போரின் போது டிரோன்கள் முக்கிய பங்கு வகித்தன. பாகிஸ்தான் ராணுவம் அதிகளவிலான டிரோன்களை ஏவியது. இதே போல, ரஷ்யா-உக்ரைன் போரிலும் டிரோன்கள் முக்கிய ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், எல்லை பாதுகாப்பு படை சார்பில் மத்தியபிரதேசத்தின் தேகான்பூரில் உள்ள படை அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் டிரோன் போர் பயிற்சிப் பள்ளி நேற்று திறந்து வைக்கப்பட்டது. இங்கு ஆளில்லா வான்வழி விமான செயல்பாடுகள், டிரோன் எதிர்ப்பு போர் மற்றும் கண்காணிப்பு, உளவு தகவல்கள் சேகரிப்பு உள்ளிட்ட 5 சிறப்பு பயிற்சிகள் மூலம் டிரோன் கமாண்டோக்கள் மற்றும் டிரோன் வீரர்கள் தயார்படுத்தப்பட உள்ளனர்.

Advertisement

Advertisement

Related News