தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தோழிகள் கிண்டல் காதலி பேச மறுப்பு மாணவன் விஷம் குடிப்பு

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவன் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறார். கல்லூரியில் சேர்ந்து படிக்கும் முன்பே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு 17 வயது மைனர் பெண்ணோடு சாட்டிங் செய்து வந்தார். இதனால் இருவருக்கும் முகம் அறியாமல் காதல் ஏற்பட்டு உள்ளது. இருவரும் தினமும் இன்ஸ்டா மூலம் பேசி தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.

Advertisement

கல்லூரி சார்பில் ஓசூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பயிற்சிபெற அந்த மாணவன் அனுப்பி வைக்கப்பட்டார். இதனையறிந்த அந்த 17 வயது மைனர் பெண் தானும் ஓசூரில் உள்ள செல்போன் நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறினார். இதனால் உற்சாகமடைந்த அந்த மாணவன், அந்த மைனர் பெண்ணை நேரில் சந்தித்துள்ளார். இதனையறிந்த மைனர் பெண்ணின் தோழிகள், அந்த மாணவன் உனது தம்பியா? என கேட்டு கிண்டல் செய்துள்ளனர்.

இதனையறிந்த மாணவி, அந்த மாணவனிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். மேலும் இன்ஸ்டாகிராம் ஐடி மற்றும் செல்போன் எண்ணை பிளாக் செய்ததாகவும் தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த மாணவன் நேற்றுமுன்தினம் இரவு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனையறிந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக மாணவனை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Advertisement

Related News