தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மொபட் மீது கார் மோதி நண்பர்கள் 3 பேர் பலி

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை காரை காட்டன் பஜார் தெருவை சேர்ந்தவர் தினேஷ்(20). இவரது நண்பர்கள் ஆற்காடு காந்தி நகரை சேர்ந்த பாலமுருகன்(19), வேலூர் ரங்காபுரத்தை சேர்ந்த ஷாஜகான்(26). இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களான 3 பேரும் நேற்று அதிகாலை மொபட்டில் நவல்பூரில் இருந்து காரை பகுதிக்கு சென்றுள்ளனர். அங்குள்ள ரயில்வே புதிய மேம்பாலம் மீது சென்றபோது, எதிரே வந்த கர்நாடகா பதிவு எண் கொண்ட கார் திடீரென இவர்களது மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நண்பர்கள் 3 பேரும் பரிதாபமாக இறந்தனர். காரின் முன்பகுதி மற்றும் மொபட் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் வந்த டிரைவர் உட்பட 4 பேர் காயமின்றி தப்பினர். இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement