தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பதவியேற்று ஒரு மாதத்திற்குள் பிரான்ஸ் பிரதமர் செபஸ்டின் ராஜினாமா

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமரான செபஸ்டின் ஒரே மாதத்திற்குள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் கடந்த மாதம் 9ம் தேதி 47வது பிரதமராக முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் செபஸ்டின் லிகோர்னு பதவியேற்றார். பல நாட்களாக நடந்த ஆலோசனைகளுக்கு பின் நேற்று முன்தினம் அவர் தனது அமைச்சரவையை நியமித்தார். லிகோர்னுவின் அமைச்சர்கள் தேர்வு அரசியலில் மிகவும் விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக முன்னாள் நிதியமைச்சர் புருனே லு பாதுகாப்பு துறை அமைச்சகத்தில் பணியாற்றுதற்கு கொண்டு வருவதற்கான அவரது முடிவு கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது.

Advertisement

மேலும் சிறப்பு அரசியலமைப்பை பயன்படுத்தப் போவதில்லை என்றும், அதற்கு பதிலாக இடது மற்றும் வலது சாரி எம்பிக்களுடன் சமரசம் செய்ய முயற்சிப்பதாகவும் அறிவித்து இருந்தார். இந்நிலையில் திடீரென பிரதமர் செபஸ்டின் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். பதவியேற்று ஒரு மாதத்திற்குள்ளாக அவர் ராஜினாமா செய்துள்ளார். செபஸ்டின் பதவி விலகலை அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதிய பிரதமருக்கான தேர்வு தீவிரமடைந்துள்ளது.

Advertisement