தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரான்ஸ் மியூசியத்தில் கொள்ளையடிக்கப்பட்ட நகை மதிப்பு ரூ.900 கோடி: 3 நாட்களுக்கு பிறகு திறப்பு

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகத்தில் கடந்த 19ம் தேதி பட்டப்பகலில் நடந்த கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காலை 9.30 மணிக்கு அருங்காட்சியகம் திறக்கப்பட்ட சிறிது நேரத்தில் வெறும் 4 நிமிடத்தில் கொள்ளையர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து பிரான்ஸ் அரச குடும்பத்து நகைகளை திருடிச் சென்றனர்.

Advertisement

அரச கிரீடம் உட்பட சில நகைகள் அருங்காட்சியகத்தின் அருகே மீட்கப்பட்ட நிலையில், பிற பொருட்கள் கைப்பற்றப்படவில்லை. இந்நிலையில், திருட்டு சம்பவத்திற்கு பின் அருங்காட்சியகம் மூடப்பட்ட நிலையில், 3 நாட்களுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டது.

பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டாலும், திருட்டு நடந்த அப்போலோ காட்சி கூடம் மட்டும் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கொள்ளை போன நகைகள் மதிப்பு ரூ.900 கோடி என விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார். ஆனால் அதன் பாரம்பரியத்தை ஒப்பிடுகையில் அவை விலைமதிப்பில்லாதவை. இந்த விவகாரத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கொள்ளையர்களை பிடிக்க சுமார் 100 போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement