தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட தடத்தில் ரயில்கள் இயக்கம்

திருவள்ளூர்: திருவள்ளூர் எகத்தூர் இடையே நேற்று காலை 5:10 மணி அளவில் சரக்கு ரயில் தடம்புறண்டு 18 பேட்டிகள் எரித்து நாசமானது. 7 மணி நேரம் பிறகு தீ அணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததை தொடர்ந்து மீட்பு பணிகளானது 22 மணி நேரமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

நேற்று முழுவதும் அரக்கோணம் சென்னைக்கு இடையே ரயில்சேவை பாதிப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் 22 மணி நேரம் கழித்து தண்டவாள பகுதியான 3 , 4க்கு சரிசசெய்யப்பட்டு அந்த தண்டவாள பகுதியில் அதிவேக ரயில்கள் புறநகர் ரயில்கள் ஆனது தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு 10:15 மணி அளவில் முதல் எக்ஸ்பிரஸ் ரயில் திருவனந்தபுரம் ரயிலானது இயக்கப்படதை தொடர்ந்து பாலகுழா , பாலக்காடு உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்று காலை நிலவரப்படி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலானது இந்த வழியில் இயக்கபட்டிக்கிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து விஜயவாடா செல்ல கூடிய வந்தே பாரத் ரயில்களும் இயக்கபட்டிருக்கிறது. புறநகர் ரயில்களும் அடுத்தடுத்து தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் இன்னும் இந்த விபத்து ஏற்பட்ட தண்டவாளதில் ஒன்று இரண்டு பகுதிகளில் இன்னும் சீர்மைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மூன்று ,நன்கு தண்டவாள பகுதியில் மாற்றம் செய்து இரண்டு ரயில்கள் ஆனது இயக்கப்பட்டு இருக்கிறது.

குறிப்பாக புறநகர் ரயில்களும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆனது தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த மீட்புப்பணியால் அதிநவீன ராட்சஷ கிரேன்கள் உதவியோடும் நேற்று தண்டவாள பகுதியில் விழுந்த 18 பெட்டிகள் அகற்றப்பட்டு மீட்பு பணிகள் தொடர்ச்சியாக 100க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் இந்த தண்டவாள பகுதியை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன இன்று மதியம் முழுமை பெரும் என தகவல் ஆனது வெளியாகியிருக்கின்றன. அதன் பிறகு இரு மார்க்கமாக வழக்கம் போல் ரயில் சேவை இயக்கப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.