தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இலவச ரேஷன் தகுதியற்ற 2.25 கோடி பேர் நீக்கம்

புதுடெல்லி: தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (என்எப்எஸ்ஏ) ஏழைகளுக்கு ரேஷன் கடைகளில் மாதந்தோறும் 5 கிலோ உணவு தானியம் (கோதுமை அல்லது அரிசி) இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், தகுதியான பயனாளிகள் மட்டும் பயனடைவதை உறுதி செய்ய அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வுகளின் மூலம் கடந்த 4 அல்லது 5 மாதத்தில் தகுதியற்ற 2.25 கோடி பயனாளிகள் நீக்கப்பட்டிருப்பதாக ஒன்றிய உணவு அமைச்சக உயர் அதிகாரி நேற்று தெரிவித்துள்ளார்.

Advertisement

இவர்கள், சொந்தமாக 4 சக்கர வாகனங்கள் வைத்திருந்தல், மாத வருமான வரம்புக்கு மேல் உள்ளவர்கள், நிறுவனங்களில் இயக்குநர் பதவி வகிப்பவர்கள் என்ற அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். மேலும் சிலர் இறந்த பயனாளிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

Related News