தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் மாற்றுத்திறனாளிகள் மனு அளிக்கும் போராட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனர். பல்வேறு பிரச்னை தீர்த்து வைக்கக்கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்து வந்துள்ளனர். இம்மனுக்கள் மீதான நடவடிக்கை இல்லாமல் ஆண்டாண்டுகளாக மாற்றுத்திறனாளிகள், அளித்த மனுவிற்காக பதில் கிடைக்கும் என காத்துக்கொண்டு வருகின்றனர்.
Advertisement

ஆகையால், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு நலசங்கம் சார்பில் வீடில்லாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் வீடு வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்காக தனி பிரத்யேகமாக கோரிக்கை மனுக்களை பெற வேண்டும் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து, 300க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள், மாவட்ட கலெக்டருக்கு மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு, மனுக்களை எழுதி கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் வழங்கினர்.

Advertisement