தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் உதடு பிளவு பட்ட 2 குழந்தைகளுக்கு இலவச பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை

ஈரோடு : ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் உதடு பிளவு பட்ட 2 குழந்தைகளுக்கு இலவச பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்த 6 வயது குழந்தைக்கு பிறந்ததிலிருந்தே பிளவுபட்ட உதடு இருந்தது. ஆறு மாத தொடர் கண்காணிப்புக்கு பிறகு குழந்தைக்கு பிளவுபட்ட உதடு கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் சீரமைக்கப்பட்டது.

Advertisement

தற்போது, குழந்தைக்கு பால் குடித்தல் திறன் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதேபோல் பவானியை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தைக்கும் பிளவுபட்ட அன்னம் இருந்தது. இதனை கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டுள்ளது. தற்போது, இந்த குழந்தைக்கு பெறையேறும் தன்மை குறைந்து, வரும் காலங்களில் குழந்தையின் பேச்சுதன்மை சீராகும்.

இந்த அறுவை சிகிச்சை தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைகளை ஈரோடு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் வெங்கடேசன், உறைவிட மருத்துவர் சசிரேகா தலைமையில், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை டாக்டர் கதமன், டாக்டர் கார்த்திக், மயக்கவியல் டாக்டர் கதிரவன் அடங்கிய மருத்துவ குழுவினர் செய்தனர்.

Advertisement

Related News