தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகன் மீது பல கோடி மோசடி வழக்கு ம.பி. காங். எம்எல்ஏ வீட்டில் அசாம் காவல்துறை விசாரணை

திகம்கர்: பல கோடி ரூபாய் மோசடி தொடர்பாக மத்தியபிரதேச காங்கிரஸ் பேரவை உறுப்பினரின் மகன் வீட்டில் அசாம் காவல்துறையினர் சோதனை நடத்தினர். மத்தியபிரதேச திகம்கர் நகரின் தல் தர்வாஜா பகுதியில் வசிப்பவர் யத்வேந்திர சிங் புந்தேலா முன்னாள் அமைச்சரும், மத்தியபிரதேச திகம்கர் பேரவை காங்கிரஸ் உறுப்பினருமான யத்வேந்திர சிங் புந்தேலாவின் மகன் ஷாஷ்வத் சிங். ஷாஷ்வத் சிங் பல கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Advertisement

இதுதொடர்பாக அசாம் மாநில காவல்துறையினர் ஷாஷ்வத் சிங்கிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த மோசடி தொடர்பாக யத்வேந்திர சிங் புந்தேலாவின் வீட்டில் அசாம் காவல்துறையினர் 3 மணி நேரத்துக்கும் மேலாக நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது எதுவும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்த விவரங்கள் வௌியிடப்படவில்லை.

 

Advertisement