தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.10 ஆயிரம் கோடி மோசடி புகார் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மைவி3 ஆப் நீக்கம்: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

கோவை: விளம்பரங்கள் பார்ப்பது மூலம் வீட்டில் இருந்தபடியே சுலபமாக சம்பாதிக்கலாம் என மைவி 3 ஆப் என்ற ஆன்லைன் நிறுவனம் பொதுமக்களிடம் ரூ.10 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து இந்நிறுவனத்தின் நிறுவனர் விஜயராகவன் (45), பீளமேடு பகுதியை சேர்ந்த சத்தி ஆனந்தன் (36) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Advertisement

விஜயராகவன் கைது செய்யப்பட்டார். சத்தி ஆனந்தன் சரணடைந்தார். இருவரும் தற்போது சிறையில் உள்ளனர். இந்நிலையில், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தும் மைவி3 ஆப் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் முதலீடு செய்த பல லட்சம் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். செயலி முடங்கியதால், முதிர்வு தொகை, தவணை தொகை பெற இயலாது. புதிதாக இந்த செயலியில் முதலீட்டாளர்களாக சேர முடியாது என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News