தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிபிஐ அதிகாரியாக நடித்து 2 பேரிடம் ரூ.60 லட்சம் மோசடி

Advertisement

கோவை: கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (75). இவர், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் உதவி பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை சிபிஐ அதிகாரி வினய் என்ற பெயரில் ஒருவர் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேசினார்.

அவர், ஒரு கூரியர் நிறுவனத்தின் பெயரில் ஒரு பார்சல் வந்திருப்பதாகவும், அந்த பார்சலில் போதை மருந்துகள், சர்வதேச சிம் கார்டுகள் இருப்பதாகவும் கூறினார். வழக்கு போடாமல் இருக்க பணம் அனுப்பும்படி கூறி பல்வேறு தவணைகளில் ரூ.35 லட்சம் பெற்றுள்ளார். பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதேபோல் இந்திய ராணுவத்தில் ஹவில்தார் ஆக பணியாற்றி ஓய்வு பெற்ற மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பிராங்க்ளின் (43) என்பவரிடமும் சிபிஐ அதிகாரி போல் சீருடை அணிந்த நபர் வாட்ஸ்அப் வீடியோ காலில் மிரட்டி ரூ.25 லட்சம் பெற்றுள்ளார். புகாரின்படி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement