நாலாந்தர பேச்சாளர்கள் போல் ஒன்றிய அமைச்சர்கள் பொறுப்பின்றி பேட்டியளிப்பதா? முத்தரசன் தாக்கு
Advertisement
பின்னர், செய்தியாளர்களிடம் முத்தரசன் கூறுகையில், ‘ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அமித்ஷா, தர்மேந்திர பிரதான் மற்றும் பாஜ தலைவர்கள், பொறுப்போடு பேச வேண்டும். எந்த பொறுப்பும் இல்லாமல் தெருவில் போகிற நாலாந்தர பேச்சாளர்கள் போல, பத்திரிகையாளர்களிடம் பேட்டிகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு பேசுவது கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழ்நாடு அரசு போராடுகிறது,’ என்றார்.
Advertisement