தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முன்னாள் துணை ஜனாதிபதி தன்கர் அரசு பங்களாவை காலி செய்தார்: டெல்லி அருகே பண்ணை வீட்டில் குடியேறினார்

புதுடெல்லி: துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ம் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். பதவி விலகிய ஜெகதீப் தன்கர் ஒரு மாதத்திற்கும் மேலாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் ஜெகதீப் தன்கர் நேற்று தனது அரசு இல்லத்தை காலி செய்தார்.இதை தொடர்ந்து டெல்லி அருகே உள்ள சத்தர்பூரில் உள்ள பண்ணை வீட்டில் அவர் குடியேறினார். வட்டாரங்கள் கூறுகையில், இடைக்கால ஏற்பாடாக ஜெகதீப் தன்கர் தனியார் பண்ணை வீட்டில் குடியேறி உள்ளார். ஓய்வு பெற்ற துணை ஜனாதிபதியான தன்கருக்கு விரைவில் அதிகாரப்பூர்வ இல்லம் ஒதுக்கப்படும் என்றன. சத்தர்பூர் பண்ணை வீடு ஐஎன்எல்டி தலைவர் அபய்சிங் சவுதாலாவுக்கு சொந்தமானது. அபய்சிங்கின் தாத்தா தேவிலால் மூலம் அரசியலுக்கு வந்தவர் தன்கர்.

Advertisement

கடந்த 1989ம் ஆண்டு பொது தேர்தலில் ஜனதா தளம் தலைமையிலான எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆட்சியில் பிடித்தன. ராஜஸ்தான் மாநிலம் ஜூன்ஜூனு தொகுதியில் தன்கர் வெற்றி பெற்றார்.இதில் வி.பி.சிங் பிரதமராகவும், தேவிலால் துணை பிரதமராகவும் பதவியேற்றனர்.அப்போது முதன்முறையாக எம்பியாக வெற்றி பெற்ற தன்கர் ஒன்றிய அமைச்சராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

Advertisement

Related News