தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆர்ப்பாட்டத்துக்கு ஆள் சேர்க்க சேலை வழங்கிய மாஜி அமைச்சர்

 

Advertisement

திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க வலியுறுத்தி நேற்று முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் திருமங்கலம் தீயணைப்பு நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் ஆர்பி.உதயகுமார் திடீரென பொதுமக்களுக்கு, சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இலவச சேலைகள் வழங்கத் துவங்கினார். இதனால் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு பொதுமக்கள் அதிகளவில் திரண்டதால் திருமங்கலம் - விருதுநகர் மெயின்ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள், பொதுமக்களை அருகேயுள்ள ராஜபாளையம் மெயின்ரோட்டிற்கு அழைத்து சென்று சேலைகள் வழங்கத் துவங்கினர். அங்கும் மக்கள் திரண்டதால் ராஜபாளையம் புதிய நான்கு வழிச்சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தினை போலீசார் சீரமைத்தனர். இதற்கிடையே ஆர்.பி.உதயகுமார் மீண்டும் பழைய இடத்திற்கு வந்து ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தார். இதையடுத்து உதயகுமார், மேலூர் தொகுதி எம்எல்ஏ பெரியபுள்ளான் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement

Related News