தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காங்கிரசில் இணைந்தார் மாஜி ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மிரில் மக்களுக்கு கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளதாக கூறி கடந்த 2019ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தவர் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன். கேரளாவை சேர்ந்த இவர் வடகிழக்கு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் பணியாற்றியவர். இந்நிலையில் கண்ணன் நேற்று காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ஊடக மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கேரா மற்றும் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் முன்னிலையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான கண்ணன் கோபிநாதன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். வேணுகோபால் கூறுகையில், ” கண்ணன் கோபிநாதன் 2019ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அவரது ராஜினாமா இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. நீதிக்காகவும், ஒதுக்கப்பட்டவர்களுக்காகவும் போராடும் அதிகாரிகள் அரசினால் தண்டிக்கப்படுகிறார்கள்” என்றார்.

Advertisement

Advertisement