தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நில மோசடி வழக்கு வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

டாக்கா: வங்கதேசத்தில் நில மோசடி வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கதேசத்தில் ஷேக் ஹசினா பிரதமராக இருந்தபோது சட்டவிரோதமாக நில ஒதுக்கீடுகளை பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக முன்னாள் பிரதமர் ஹசினா, அவரது சகோதரி ரெஹானா, இங்கிலாந்து எம்பியும் மருமகளுமான சித்திக் உட்பட 17 பேர் மீது ஜனவரி 13ம் தேதி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்த விசாரணையின் அடிப்படையில் மார்ச் 10ம் தேதி போலீசார் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

இதில் முன்னாள் பிரதமர் ஹசினாவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அவரது அவரது மருமகளான இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் சித்திக்கிற்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், ஹசீனாவின் சகோதரிக்கு 7 ஆண்டுகளும் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் குற்றம்சாட்டப்பட்ட 14 பேருக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 17 பேருக்கும் தலா ரூ.1லட்சம் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவிற்கு எதிரான 4வது ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News