தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் பிரஜ்வல் மீதான பாலியல் வழக்கு ஜூலை 30 தீர்ப்பு அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் மைசூர் கே.ஆர். நகரை சேர்ந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள்பிரதமர் தேவகவுடா பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா, தற்போதைய எம்.எல்.ஏ. ரேவண்ணா மற்றும் அவரது மனைவி பவானி ரேவண்ணா உள்ளிட்ட 9 பேர் மீது 2023 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணை நடத்திய சிஐடி சிறப்பு புலனாய்வுக் குழு, 2,000 பக்க குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர். நீதிமன்றம் மே 2ம் தேதி விசாரணையை தொடங்கியது. இதுவரை 26 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement

வழக்கில் 180 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு விசாரணை மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை நிறைவடைந்ததை ெதாடர்ந்து நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் ஜூலை 30ம் தேதி தீர்ப்பை அறிவிப்பதாக கூறியுள்ளார். இரண்டு ஆண்டுகளாக பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதில் தீவிர ஆர்வம் நிலவுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும்.

Advertisement

Related News