தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிமுக முன்னாள் எம்.பி.சத்தியபாமா கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம்!

சென்னை: அதிமுக முன்னாள் எம்.பி.சத்தியபாமா கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நேற்று முன் தினம் அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் அதிமுக தலைமை குறித்தும், பிரிந்தவர்கள் ஒன்றினைய வேண்டும் என்பது குறித்தும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து நேற்று செங்கோட்டையன் கட்சியில் இருந்த்து நீக்கப்பட்டார்.

Advertisement

இதனை தொடர்ந்து அவரது மாவட்ட செயலாளர் மற்றும் அமைப்பு செயலாளர் பொறுப்பு என கட்சி பொறுப்புகளில் இருந்து அவர் நீக்கப்பட்ட நிலையில், செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று அவர் செய்தியாளர் சந்திப்பின் போது அவரது அருகில் இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாபா தற்போது கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாபா தலைமை செயற்குழு உறுப்பினர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நேற்று செங்கோட்டையன் கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த 4 ஒன்றிய கழக செயலாளர்கள், பேரூராட்சி கழக துணை செயலாளர்களும், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்கள் என 7 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாபா கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்படவில்லை என கூறப்பட்டுவந்த நிலையில் தற்போது சத்தியபாபா கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Advertisement