தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஜய்க்கு ஆசை காட்டி கெஞ்சும் அதிமுக மாஜி

மதுரை: அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார், நேற்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது: சிபிஐ விசாரணை மூலம் கரூர் சம்பவத்தில் ஏற்பட்ட சோகத்துக்கு யார் காரணம் என்பது தெளிவாக வரும். டிடிவி.தினகரன் கருத்தை யாரும் பெரிதுப்படுத்த வேண்டாம்.

Advertisement

எடப்பாடி பழனிசாமி மைதானத்தில் ஓடி வெற்றிக்கான கோப்பையை பெறும் நிலையில் உள்ளார். ஆனால் மைதானத்தில் வேடிக்கை பார்ப்பவர் தான் டிடிவி.தினகரன். அவரது பேச்சு வேகாத பேச்சு, வெட்டிப்பேச்சு. நடிகர் விஜய் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும். சரியான நேரத்தில், சரியான முடிவு எடுத்தால்தான் ஜெயிக்க முடியும், இல்லையென்றால் வேறுவிதமாக அமைந்துவிடும்.

நடிகர் சிரஞ்சீவி தனிக்கட்சி தொடங்கி சரியாக முடிவெடுக்கவில்லை. ஆனால், பவன் கல்யாண் சரியான முடிவு எடுத்து, இன்றைக்கு ஆந்திராவில் துணை முதலமைச்சராக உள்ளார். இன்றைக்கு விஜய் நல்ல முடிவை எடுப்பார் என்று மக்களும், அவரது தொண்டர்களும் உள்ளார்கள். அவருக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. அதை அவர் நழுவ விடக்கூடாது. அதிமுகவுடன் அவர் பயணம் செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.

Advertisement

Related News