Home/செய்திகள்/Forgery Poisoning Increase In Number Of Victims
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60-ஆக உயர்வு
07:27 AM Jun 26, 2024 IST
Share
புதுச்சேரி: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஏசுதாஸ்(39) என்பவர் உயிரிழந்தார். விஷச் சாராயம் குடித்து உடல்நலம் பாதுக்கப்பட்ட 10 பேர் ஜிப்மரில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.