தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அந்நிய செலாவணி மோசடி அமெரிக்க தொழிலதிபரின் என்ஜிஓவில் ஈடி சோதனை

பெங்களூரு: அந்நிய செலாவணி மோசடி தொடர்பாக அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரசுக்கு சொந்தமான தன்னார்வ தொண்டு நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் உலகம் முழுவதும் பல்வேறு தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்தியாவில் அவரது தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்திய அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ஆளும் பாஜ குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், பெங்களூரு மற்றும் டெல்லியில் உள்ள சோரசின் ஓபன் சொசைட்டி பவுண்டேஷன் (ஓஎஸ்எப்), எக்கனாமிக் டெவலப்மென்ட் பண்ட் (இடிஎப்) மற்றும் அவைகளுடன் தொடர்புடைய சில சர்வதேச மனித உரிமை அமைப்புகள், அஸ்பாடா இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என 8 இடங்களில் அமலாக்கத்துறை நேற்று திடீர் சோதனை நடத்தியது. சோரசின் ஓஎஸ்எப் நிறுவனம் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறி அந்நிய முதலீட்டை முறைகேடான வழியில் பயன்படுத்தியதாக தகவல்கள் கிடைத்த நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
Advertisement

Advertisement