தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறுமுகை வனப்பகுதியில் உடல்நலம் பாதித்த யானை பலி: கை கொடுக்காமல்போன 7 நாள் சிகிச்சை

Advertisement

மேட்டுப்பாளையம்: கோவை சிறுமுகை அருகே உடல் நலம் பாதித்த காட்டு யானை, 7 நாள் சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தது. கோவை மேட்டுப்பாளையம் அடுத்துள்ளது சிறுமுகை. இங்குள்ள கூத்தாமண்டி பிரிவு பகுதியில் 7 நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதித்த நிலையில் காட்டுயானை ஒன்று நின்றது. வனச்சரகர் மனோஜ், கோவை மாவட்ட வனஅலுவலர் ஜெயராஜ் ஆகியோர் அறிவுறுதல்பேரில் வனக் கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர்.

7 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று (செவ்வாய்) காலை காட்டுயானை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னர் தான் உள்உறுப்பு பாதிப்பு குறித்து தெரிய வரும் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement