சிறுமுகை வனப்பகுதியில் உடல்நலம் பாதித்த யானை பலி: கை கொடுக்காமல்போன 7 நாள் சிகிச்சை
Advertisement
7 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று (செவ்வாய்) காலை காட்டுயானை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னர் தான் உள்உறுப்பு பாதிப்பு குறித்து தெரிய வரும் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement