தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு மதுபானம் பறிமுதல்: ஊட்டியில் உரிமையாளர் கைது

 

பெரம்பூர்: சென்னையில் உள்ள வீட்டில் பதுக்கிவைத்து வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்துவந்த உரிமையாளரை ஊட்டியில் கைது செய்தனர். சென்னை கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு கிடைத்த தகவல்படி, கடந்த 31ம்தேதி போலீசார் கொடுங்கையூர் முத்தமிழ் நகர் மேற்கு அவென்யூ சாலை 2வது பிளாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அப்போது கீழ் தளத்தில் உள்ள அறையில் பெட்டி, பெட்டியாக பதுக்கிவைத்திருந்த வெளிநாட்டு மதுபானங்களை பறிமுதல் செய்தனர். இதுசம்பந்தமான வீட்டின் உரிமையாளர் மதனை தேடி வந்தனர்.

இந்தநிலையில், ஊட்டியில் மதன் இருப்பதாக கிடைத்த தகவல்படி, உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் ஊட்டிக்கு சென்று கோத்தகிரியில் பதுங்கியிருந்த மதனை கைது செய்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், விமானங்கள் மூலம் வெளிநாட்டில் இருந்து வரும் நபர்களிடம் இருந்து மதுபானங்களை வாங்கி மொத்தமாக பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.