தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஆபீசில் ரெய்டு நூற்றுக்கணக்கான பாஸ்போர்ட்கள் பறிமுதல்

Advertisement

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் முறையான அனுமதியின்றி சட்ட விரோதமாக வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் முகவர்கள் அதிகளவில் இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து சென்னை குடியேற்றத்துறை பாதுகாப்புத்துறையினர், மதுரை மாவட்ட போலீசாருடன் இணைந்து நேற்று மேலூர் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மேலூர் தாலுகாவில் பல்வேறு இடங்களில் இயங்கிய ஆட்சேர்ப்பு மையங்களில் இந்த சோதனை நடந்தது. சோதனையில் நூற்றுக்கணக்கான பாஸ்போர்ட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், சம்பந்தப்பட்ட மையங்களின் நிர்வாகிகளை பிடித்து அவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. விசாரணை அடிப்படையில் சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை இருக்கும் எனத் தெரிகிறது.

Advertisement

Related News