தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

உணவே மருந்து

* தினம் 6 கிராம் கொள்ளு சாப்பிட்டு வர ஓரிரு வாரங்களில் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.

* நெல்லிக்காய் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மாலைக் கண் நோய் நீங்கும்.

* வெங்காயம், வெள்ளைப் பூண்டு இரண்டும் புற்று நோயை தடுக்க வல்லது.

* கர்ப்பமாயிருக்கும் பொழுது அவ்வப்போது தர்பூசணிப் பழம் சாப்பிட்டு வந்தால் மூளைக்கு பலம் ஏற்படும். கல்லீரல் வலுப்பெறும். பிறக்கும் குழந்தை நல்ல நிறம் பெறும்.

* குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமலுக்கு தினசரி இரண்டு பலாச்சுளைகளை தேனில் தோய்த்துக் கொடுத்து வர குணம் கிடைக்கும்.

* காசினிக் கீரையை கஷாயம் வைத்துச் சாப்பிட்டால் சிறுநீரகத்தில் அனைத்துக் கோளாறுகளும் ஓடி விடும்.

* வெற்றிலை மீது சுண்ணாம்பு பூசி அதன் மேல் தேன் தடவி மூட்டு வலி, வீக்கங்கள் இருக்கும் இடத்தில் கட்டினால் குணம் கிடைக்கும்.

* மதுப்பழக்கத்தால் உண்டான கல்லீரல் நோய் குணமாக ஒரு தேக்கரண்டி பப்பாளி விதைகளை அரைத்து அதில் பத்துத் துளி எலுமிச்சம் பழ ரசத்தை கலந்து சாப்பிட வேண்டும். ஒரு மாதத்திற்கு தினம் ஒரு வேளை சாப்பிட்டால் கல்லீரல் குணமடையும்.

* சப்போட்டா பழம் உண்பதால் நுரையீரல், கல்லீரல், ஆசனவாய் இவற்றில் வரும் புற்று நோய் தடுக்கப்படுகிறது.

* துளசி இலைகளை தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் வராது.

* கண்பார்வைக் கூர்மையடைய கேரட், பப்பாளி, முருங்கைக் கீரை இவற்றை உணவில் அதிகம் பயன்படுத்தவேண்டும்.

- எல். நஞ்சன், முக்கிமலை.

Related News