தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உணவே மருந்து

* கறிவேப்பிலையை அரைத்து தினமும் நெல்லிக்காய் அளவு வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இளநரை மறையும்.

Advertisement

* வெள்ளைப் பூண்டையும், வெற்றிலையும் சேர்த்து அரைத்து தேமல் உள்ள இடத்தில் தடவினால் தேமல் மறையும்.

* காலையில் பல் தேய்த்ததும், வெறும் வயிற்றில் ஒரு பூண்டு பல் சாப்பிட்டு வந்தால் வயிற்றை சுற்றியுள்ள கொழுப்புகள் கரையும். தொப்பையும் குறையும்.

* குளியல் அறையில் ஒரு துண்டு பச்சைக் கற்பூரத்தை ஒரு பாலிதீன் பையில் கட்டி தொங்க விட்டால் துர்நாற்றம் வராது.

* இஞ்சியை நறுக்கி தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

* வெள்ளைப் பூண்டை அரைத்து எலுமிச்சை பழச் சாற்றில் கலந்து தலையில் தேய்த்து வந்தால் பேன் தொல்லை போய்விடும்.

* ஏப்பம் வரவேண்டுமென்றால் ஒரு பூண்டை சிறு கல்உப்பையும் சேர்த்து மென்று தின்றால் எளிதில் ஏப்பம் வரும்.

* கொள்ளு ரசம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்படும். உடல் பருமன் குறையும்.

* சுக்கு, மிளகு, சீரகம், இட்டு எண்ணெய் காய்ச்சி தலைக்கு தேய்த்தால் நீர்க்கோர்வை இறங்கும். ஈர், பேன் ஒழியும்.

* தினமும் காலை-மாலை கடலை மாவில் முகம் கழுவி வந்தால் சுருக்கம் வராது. முதுமை தெரியாது.

v சாதம் வடிக்கும் நீரில் சிறிது மஞ்சள் தூளும், பனங்கற்கண்டு கலந்து சூடாக சாப்பிட்டால் வயிற்று உப்புசம் நீங்கும்.

- விமலா சடையப்பன்

Advertisement

Related News