தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உணவே மருந்து

*வெந்தயத்தைப் பொடி செய்து தினசரி உண்டு வர நீரிழிவு கட்டுப்படும்.

Advertisement

*அதிமதுரத்தை நீர்விட்டு காய்ச்சி அந்நீரை அருந்த பித்தத்தால் வரும் தலைச்சுற்றல் குணமாகும்.

*வெள்ளை வெங்காயத்தை பச்சையாக மென்று தின்ன நீர்கட்டு, நீர் எரிச்சல் குணமாகும்.

*இஞ்சி முரப்பா உண்டு வருபவர்களுக்கு வயிற்று மந்தம், மார்புசளி, இரைப்பு, புளியேப்பம் ஆகியவை வராது.

*இலவங்கத்தினை பொடியாக்கி பற்பொடியுடன் பயன்படுத்த, பற்களின் பலம் அதிகரிப்பதோடு, பல்வலி, ஈறு வீக்கம், வாய் துர்நாற்றம் ஆகியவை குணமாகும்.

*கத்தரிக்காயை உணவில் சேர்த்து வருபவர்களுக்கு ஆஸ்துமா, ஈரல் நோய், காசநோய் போன்றவை அண்டாது.

*கறிவேப்பிலை சாறுடன் பால் சேர்த்து தலைக்கு தேய்த்துக் குளிக்க நரைமுடி வராது.

*சுக்கினை சர்க்கரை, பாலில் சேர்த்து ‘சுக்கு காபியாக அருந்த வயிற்றுக் கோளாறுகள் நீரேற்றம், வாதநோய்கள், பல்வலி, காதுவலி ஆகியவை குணமாகும்.

*கசகசாவை ஊறவைத்து அரைத்து பிழிந்து பாலை தாய்மார்கள் உண்டு வர தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

*கேரட் சாறுடன் 10 மிளகு தூளை சேர்த்து தேன் கலந்து அருந்த, தேவையில்லாத ஊளைச் சதைகள் குறைந்து உடல் அழகாக மாறும்.

* ஓரிதழ் தாமரையுடன் சம அளவு கீழாநெல்லியை அரைத்து நெல்லிக்காயளவு உண்டு வர, வாலிப வயதில் வரும் வயோதிகத் தோற்றம் மாறும்.

*தினசரி உணவில் கொத்தமல்லி துவையலைச் சேர்த்து வர உடல் வலிமையும், தாது பலமும் உண்டாகும்.

*கொள்ளை கஷாயமாக்கி வாரம் ஒரு முறை அருந்த உடல் உள்ளுறுப்புகளில் உள்ள தேவையில்லா அழுக்குகள் நீங்கி விடும்.

- முக்கிமலை நஞ்சன்

Advertisement

Related News