தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உணவே மருந்து!

* மகிழ மரக்காயை/இலையை கஷாயம் செய்து வாய் கொப்பழித்தால் பல் நோய்கள் வராது.

Advertisement

* ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டுக் கொண்டால் பல் வலி சரியாகும்.

* படுக்கைக்கு செல்லும் முன் மாதுளம் பழம் சாப்பிட்டால் குடல் புழுக்கள் அழியும்.

* அண்ணாசிப் பழம் அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் குணமாகும்.

* உடம்பில் சேர்ந்துள்ள மருந்து நஞ்சுகளை நீக்க ஒரு பிடி அருகம்புல், 10 மிளகு, 2 கிராம்பு, சீரகம் சேர்த்து பசும்பாலில் சாப்பிடவும்.

* அகத்தி இலை சாறு எடுத்து நெற்றியில் தடவ தலைவலி குணமாகும்.

* தினம் ஒரு கப் தயிர் சாப்பிட்டால் ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.

* நெல்லி வற்றல், பச்சைப்பயிறு கஷாயம் காலை மாலை சாப்பிட்டால் தலை சுற்றல், ரத்தக் கொதிப்பு சரியாகும்.

* தினமும் ஒரு டம்ளர் திராட்சை பழச்சாறு குடித்து வர அல்சர் சரியாகும்.

* மணத்தக்காளி கீரையை அடிக்கடி சாப்பிட்டு வர வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.

* புதினா இலையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கொளாறுகள் சரியாகும்.

* அன்னாசி பழச்சாறு சாப்பிட்டால் சிறுநீர் கடுப்பு நீங்கும்.

* பாகற்காய் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை கட்டுப்படும்.

* வாழைப் பூவை பருப்புடன் சமைத்து சாப்பிட்டால் கை, கால் எரிச்சல் குணமாகும்.

* கானா வாழை இலையை மைய அரைத்து பூச படுக்கைப்புண் குணமாகும்.

* ஆடா தொடா இலையை சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டால் மூச்சுத்திணறல் சரியாகும்.

- விமலா

சடையப்பன்

 

Advertisement

Related News