தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

1000 பேர் வெள்ளத்தில் பலி; அதிகப்படியான மழை பெய்வது ஆசிர்வாதம்: பாக். அமைச்சர் சர்ச்சை பேச்சு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் 1000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டார்கள். 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் நேற்று அதிகப்படியான மழை ஆசிர்வாதம் என்று பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுததி உள்ளது.

Advertisement

அவர் நேற்று கூறுகையில்,’

அதிகப்படியான மழையைஆசீர்வாதத்தின் அடையாளமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது இந்த தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும். சாலை மறியல் செய்பவர்கள், அதை விடுத்து தண்ணீரை தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்று சேமித்து வைக்க வேண்டும். அவர்கள் அதை எங்காவது, ஏதாவது ஒரு கொள்கலனில் சேமித்து வைக்க வேண்டும். இந்த மழை நீரை சேமித்து வைப்பதன் மூலம் நாம் அதற்கு ஒரு ஆசீர்வாதத்தின் வடிவத்தைக் கொடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Advertisement

Related News