புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறால் நிறுத்தம்
மும்பை : மும்பையில் இருந்து ஜோத்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறால் நிறுத்தப்பட்டது. தொழில்நுட்ப கோளாறை கண்டுபிடித்தவுடனேயே விமானி விமானத்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விமானம் நிறுத்தப்பட்டதை அடுத்து பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
Advertisement
Advertisement