தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காரில் கொடியை பயன்படுத்த கூடாது செங்கோட்டையன் மீது அதிமுகவினர் போலீசில் புகார்

கோபி: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், காரில் அதிமுக கொடியை பயன்படுத்தி வருவதாகவும், கட்சி அலுவலகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என்ற பெயர் பலகை இருப்பதாகவும், கரை வேட்டி மற்றும் காரில் ஜெயலலிதா படங்களை பயன்படுத்தி வருவதற்கு தடை செய்ய கூறி அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் கோபி டி.எஸ்.பி அலுவலகத்தில் நேற்று இரவு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோபி அதிமுக நகர செயலாளர் டிரிணியோ கணேஷ் தலைமையில் வழக்கறிஞர் அணியினர் அளித்துள்ள புகாரில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள செங்கோட்டையன் கட்சியின் கொடி மற்றும் சின்னம் ஆகியவற்றை தனது வாகனங்கள் மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்த எந்த தார்மீக உரிமையும் இல்லை. எனவே செங்கோட்டையன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Advertisement

Advertisement