தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 14 பேர் துப்பாக்கி முனையில் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

மயிலாடுதுறை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வானகிரி மீனவ கிராமத்தை சேர்ந்த ராமையன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(32), சிவதாஸ்(20), குழந்தைவேல் (27), ரஞ்சித்(30), ராஜ்(30), கலை(30), குகன்(28), பிரசாத்(32), அகிலன்(27), ஆகாஷ்(27), ராபீன்(29), ராஜ்குமார்(30), தரங்கம்பாடியை சேர்ந்த கோவிந்து(40), கடலூரை சேர்ந்த பாரதி(40) ஆகி 14பேர் கடந்த 8ம்தேதி காலை 7 மணிக்கு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

Advertisement

இந்திய கடல் எல்லையான அனலை தீவு அருகே நேற்று அதிகாலை 4 மணியளவில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அந்த வழியாக கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் விசைப்படகை சுற்றி வளைத்தனர். பின்னர் எல்லை தாண்டி வந்ததாக கூறி துப்பாக்கி முனையில் 14 மீனவர்களையும் கைது செய்தனர். அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள், ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement