தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பவானிசாகர் நீர்த்தேக்கத்தில் 1.5 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன

Advertisement

மேட்டுப்பாளையம்: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் மீன்பிடி குத்தகையை சிறுமுகை மீனவர் கூட்டுறவு சங்கம் மற்றும் பவானிசாகர் மீனவர் கூட்டுறவு விற்பனை சங்கம் இணைந்து எடுத்துள்ளன. நேற்று இரு சங்கங்களின் சார்பில் வளர்க்கப்பட்ட கட்லா மீன் குஞ்சுகளை நீர்த்தேக்க பகுதியில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சிறுமுகையை அடுத்துள்ள காந்தவயல் நீர்த்தேக்க பகுதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியில் சுமார் 1.5 லட்சம் கட்லா மீன் குஞ்சுகள் விடப்பட்டன. நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக உதவி மேலாளர் ஆனந்தி மற்றும் மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர்கள் பவானிசாகர் சுப்ரமணியன், சிறுமுகை மூர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News