தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்ட வழக்கு விசாரணை காற்று மாசு விவகாரத்தில் நாடு முழுவதும் ஒரே கொள்கை வேண்டும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கருத்து

புதுடெல்லி: டெல்லி மற்றும் என்.சி.ஆர் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பான வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கூறியதில்,‘‘ஒரு கொள்கை கொண்டு வரப்பட்டால் அது இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமே தவிர, டெல்லிக்கு மட்டும் தனிக் கொள்கை என்றெல்லாம் இருக்க கூடாது. ஏனென்றால் பிற பகுதிகளை சேர்ந்த மக்களை போல் டெல்லியை சேர்ந்தவர்களும் இந்நாட்டின் மக்கள் தான் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

Advertisement

இவை மட்டுமல்லாமல் கடந்த ஆண்டு குளிர் காலத்தின் போது பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தான் இருந்தேன், அப்போது அங்கு டெல்லியை விட மிகவும் மோசமான காற்று மாசு இருந்தது. காற்று மாசுவுக்காக பட்டாசுகளை தடை செய்ய வேண்டும் என்றால், அவை நாடு முழுவதும் தடை செய்யப்பட வேண்டும். மேலும் ஒன்றிய காற்றுத் தர மேலாண்மை ஆணையத்திடமிருந்து ஒன்றிய அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் இதுதொடர்பாக ஒரு அறிக்கையை பெற வேண்டும்’’ என்றார்.

Advertisement