தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீயணைப்புத்துறை தகவல் தமிழ்நாட்டில் 4,390 பட்டாசு கடைகள்

 

Advertisement

சென்னை: தீயணைப்பு துறைக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 6,500 பட்டாசு கடைகளுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் வந்துள்ளது. தீயணைப்பு துறையினர் நேரில் ஆய்வு செய்து அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த சனிக்கிழமை வரை தமிழகம் முழுவதும் மொத்தம் 4,390 கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தீயணைப்பு அதிகாரிகள் ெதரிவித்துள்ளனர்.

பட்டாசு கடைகள் அமைப்பதற்கான விண்ணப்பங்கள் வந்து கொண்டு இருக்கிறது. இதனால், பட்டாசு கடைகள் அமைக்கும் பகுதியில் போலீசார் மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் நேரில் சென்று, கட்டப்பாடுகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் அனுமதிக்கான கடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement