தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பட்டாசு கடைகள் நடத்திய 8 போலீசார் பணியிட மாற்றம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசார் பட்டாசு கடைகள் நடத்தி வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாவட்ட எஸ்பி கண்ணன் உத்தரவின்பேரில், தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்தனர்.

Advertisement

இதையடுத்து பட்டாசு கடைகள் நடத்தி வந்ததாகவும், முறையாக பணி செய்யாமல் இருந்ததாகவும் கூறி, 8 போலீசாரை, எஸ்பி பரிந்துரையின் பேரில், பணியிட மாற்றம் செய்து, தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டார்.

அதன்படி, விருதுநகர் ஆயுதப்படையில் பணிபுரிந்த சீனிவாசன், கட்டனூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்த தங்கமுத்து, சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் பழனியப்பன் உள்ளிட்ட 8 பேர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டனர்.

Advertisement

Related News