தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராஜஸ்தான் அரசு மருத்துவமனையில் பயங்கர தீ: 6 நோயாளிகள் பலி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிகிச்சை பெற்று வந்த 6 நோயாளிகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் அரசு மருத்துவமனையின் உள்ள நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யூ) நேற்று முன்தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ, வேகமாகப் பரவியதால் அங்கு புகை மண்டலம் சூழ்ந்தது. இதில், ஏற்கெனவே கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 6 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisement

தீ விபத்தைத் தொடர்ந்து, மருத்துவமனை ஊழியர்களும், நோயாளிகளின் உறவினர்களும் இணைந்து சிகிச்சை பெற்று வந்த மற்ற நோயாளிகளை பத்திரமாக மீட்டு வெளியேற்றினார். தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கெர்ணடு வந்தனர். தீ விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா உத்தரவிட்டுள்ளார். மேலும் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மருத்துவமனையில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடிஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement