தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ரூ.50,000 அபராதம்

சென்னை: ரூ.10.54 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை செலுத்த தவறினால் ஜி.வி. பிலிம்ஸ் நிர்வாகி அப்துல் ஹமீதுக்கு ஓராண்டு சிறை விதிக்கபப்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. போலி ஆவணங்கள் மூலம் ரூ.10.54 கோடி வங்கிக் கடன் பெற்று மோசடி செய்ததாக வழக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மோசடி புகாரில் தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வரன், வங்கி அதிகாரிகள் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 1996ல் வழக்கு பதிவான நிலையில் 2023ல் தயாரிப்பாளர் வெங்கடேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டார். வங்கி அதிகாரிகள் 3 பேர் மரணமடைந்த நிலையில் வழக்கில் இருந்து 4 பேரும் விடுவிக்கப்பட்டனர். மற்றவர்கள் மீதான வழக்கை சென்னை சிபிஐ நீதிமன்றம் விசாரித்து 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. வங்கி கிளை மேலாளர்கள் வெங்கட்ராமன் சுவாமிநாதன் உள்பட 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Related News