தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2024-25ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நீட் பயிற்சி கட்டண ஜிஎஸ்டி குறைக்கப்படாதது ஏமாற்றமே: மாணவர்கள் குமுறல்

கோட்டா: நீட் தேர்வு பயிற்சி கட்டணத்துக்கான ஜிஎஸ்டி குறைக்கப்படாதது ஏமாற்றம் தருவதாக நீட் தேர்வர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.  2024-25ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இதில் கல்வி கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
Advertisement

ஆனால் நீட் தேர்வு பயிற்சி மைய கட்டண ஜிஎஸ்டி குறைப்பு பற்றி எந்த அறிவிப்பும் வௌியிடப்படவில்லை. இதற்கு மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரை சேர்ந்த மாணவி ஒருவர் கூறுகையில், “கல்வி என்பது நமது உரிமை. அதற்கு எந்த வரிகளும் விதிக்கப்பட கூடாது. நீட் பயிற்சி கட்டணத்தின் 18 சதவீத ஜிஎஸ்டியில் எந்த நிவாரணமும் அளிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.

ஜிஎஸ்டி குறைக்கப்பட்டிருந்தால் எங்கள் பெற்றோரின் நிதிசுமை குறைந்திருக்கும்” என வேதனையுடன் தெரிவித்தார். ராஜஸ்தானின் ஜோத்பூரை சேர்ந்த நீட் தேர்வாளர் ஒருவர் கூறும்போது, “கல்விக்கான நிதி குறைந்த அளவே ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் நீட் பயிற்சி கட்டணத்தில் ஜிஎஸ்டி குறைக்கப்படவில்லை. நியாயமான. முறைகேடுகளற்ற நீட் தேர்வை நடத்தும் விதமாக தேசிய தேர்வு முகமையை வலுப்படுத்த நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்த்தோம். இதில் எந்த அறிவிப்பும் இல்லாதது வருத்தம் அளிக்கிறது” என குமுறலை வௌிப்படுத்தினார்.

Advertisement

Related News