தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நிதி நிறுவனத்தில் ரூ.4.38 லட்சம் மோசடி: கிளை மேலாளர் மீது வழக்கு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இதில் ஏரியா மேலாளராக முரளி (40) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இங்கு திருவள்ளூர் மாவட்டம், ஆரணி கிளையின் கிளை மேலாளராக முகில்ராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவர் கிளைக்கு சம்பந்தமில்லாத நபர்கள் 16 உறுப்பினர்களின் ஆவணங்களை பெற்று ரூ.9 லட்சத்து 34 ஆயிரம் கடனாக வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த தனியார் நிறுவனத்தினர் தணிக்கை செய்தபோது அங்கு ரூ.4 லட்சத்து 38 ஆயிரத்து 496 நிதி இழப்பீடு ஏற்படுத்தி முகில்ராஜ் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து நிதி நிறுவனத்தின் ஏரியா மேலாளர் முரளி நடவடிக்கை எடுக்க கோரி திருவள்ளூரில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் முகில்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement

Advertisement

Related News