தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதை பொருள் சப்ளை விவகாரம்: சினிமா தயாரிப்பாளரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

அண்ணாநகர்: சென்னையில் போதை பொருள் சப்ளை செய்த விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் 21ம் தேதி நடிகர் சிம்புவின் முன்னாள் மேனேஜர் சர்புதீன் (44) மற்றும் பட்டதாரி சரத் (30), தியானேஸ்வரன் (25), சீனிவாசன் (27) ஆகிய 4 பேரை போதைப்பொருட்கள் தடுப்பு நுண்ணறிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக சிம்புவின் மேனேஜர் சர்புதீன், சரத் ஆகிய இருவரை கடந்த 7ம்தேதி ஒருநாள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்தனர்.

Advertisement

அப்போது சர்புதீன் அளித்த தகவலின்படி, நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் (32) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், தினேஷ் ராஜை ஒருநாள் போலீஸ் கஸ்டடியில் விசாரணை செய்வதற்கு எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் மனுத் தாக்கல் செய்தனர். இதையடுத்து நீதிபதி உத்தரவின்படி, புழல் சிறையில் இருந்து தினேஷ்ராஜை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். விசாரணை முடிந்து இன்று மாலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கின்றனர்.

Advertisement

Related News