தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பெப்சி தொழிலாளர்கள் யூனியனுக்கும் இடையே சமரசம்..!!

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பெப்சி தொழிலாளர்கள் யூனியனுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. இருதரப்புக்கு இடையே சமரசம் ஏற்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இருதரப்பும் தகவல் தெரிவித்தது. ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் மத்தியஸ்தம் செய்ததில் இருதரப்பு இடையே சமரசம் ஏற்பட்டது. தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் எடுக்கும் படத்தில் பணியாற்றக்கூடாது என பெப்சி அறிவித்திருந்தது. பெப்சி யூனியன் அறிவிப்பை எதிர்த்து தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Related News